கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு
பிறமலைக் கள்ளர்--கொக்குளம்
சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை
சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ்
முத்துராமலிங்க தேவர் & சுபாஷ் சந்திர போஸ்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்.
Subhas Chandra Bose Biography
Born: January 23, 1897
Died: August 18, 1945
Achievements: Passed Indian Civil Services Exam; elected Congress President in 1938 and 1939; formed a new party All India Forward block; organized Azad Hind Fauj to overthrow British Empire from India.
சிவாஜி பெயரில் திரைப்படக் கழகம்!
நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மேலுமொரு இறகு. காட்டாங்குளத்தூரில் இயங்கிவரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம் ஒன்று தொடங்கப்படுகிறது!
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது...
ஒரு நடிகர் பெயரில் திரைப்படக் கழகம் கல்லூரியில் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை. சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்படக் கழகம் செயல்படும். திரைப்பட தொழில்நுட்பத்தை உள்ளூர் மற்றும் வெளிநாடு திரைப்பட வல்லுநர்கள் கற்றுத் தருவார்கள். வரும் கல்வியாண்டிலிருந்து திரைப்படக் கழகம் செயல்படத் தொடங்கும்.
விழாவில் சிவாஜியின் மகனும், சிவாஜி புரொடக்ஷனின் நிர்வாக இயக்குனருமான ராம்குமார் கலந்துகொண்டார். எஸ்.ஆர்.எம்.-ன் திரைப்படக் கழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார் அவர்.
கலைத்துறை செய்ய வேண்டியது ஒரு கலைக் கல்லூரி செய்கிறது. வரவேற்போம், வாழ்த்துவோம்!
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது...
ஒரு நடிகர் பெயரில் திரைப்படக் கழகம் கல்லூரியில் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை. சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்படக் கழகம் செயல்படும். திரைப்பட தொழில்நுட்பத்தை உள்ளூர் மற்றும் வெளிநாடு திரைப்பட வல்லுநர்கள் கற்றுத் தருவார்கள். வரும் கல்வியாண்டிலிருந்து திரைப்படக் கழகம் செயல்படத் தொடங்கும்.
விழாவில் சிவாஜியின் மகனும், சிவாஜி புரொடக்ஷனின் நிர்வாக இயக்குனருமான ராம்குமார் கலந்துகொண்டார். எஸ்.ஆர்.எம்.-ன் திரைப்படக் கழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார் அவர்.
கலைத்துறை செய்ய வேண்டியது ஒரு கலைக் கல்லூரி செய்கிறது. வரவேற்போம், வாழ்த்துவோம்!
POPULATION OF THEVAR
Group | Thevar/Mukkulathor | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Population | 1.5 crores | |||||||||||
Popplace | Tamil Nadu, North Eastern Province, Malaysia, Singapore, Canada, Cen. Province, Chattisgarh | |||||||||||
Languages | Tamil, English, Indian Languages | |||||||||||
Total population | 1.5 crores | |||||||||||
Religions | Hindu, christian | |||||||||||
Related | Tamil people |
RULERS OF TAMILNADU:
RULERS OF TAMILNADU:
From 6th century to 1948
Tamilnadu has been ruled by a long list of illustrious rulers for nearly a thousand years. Here we attempt to provide a chronological listing of the rulers from 6th Century AD, compiled from authentic works on Tamilnadu History.
From 6th century to 1948
Tamilnadu has been ruled by a long list of illustrious rulers for nearly a thousand years. Here we attempt to provide a chronological listing of the rulers from 6th Century AD, compiled from authentic works on Tamilnadu History.
Maruthu Pandiyar:
Maruthu Pandiyar:
The Marudhu Pandiyar brothers (Periya Marudhu and Chinna Marudhu) ruled Sivagangai, Tamil Nadu towards the end of the 18th century. The Marudhu brothers were the first to issue a proclamation of independence from the colonial British rule from Trichy Thiruvarangam Temple, Tamil Nadu on 10 June 1801, more than 56 years before what is generally said to be the First War of Indian Independence which broke out mainly in Northern India in the year 1857.[1]
The Marudhu Pandiyar brothers (Periya Marudhu and Chinna Marudhu) ruled Sivagangai, Tamil Nadu towards the end of the 18th century. The Marudhu brothers were the first to issue a proclamation of independence from the colonial British rule from Trichy Thiruvarangam Temple, Tamil Nadu on 10 June 1801, more than 56 years before what is generally said to be the First War of Indian Independence which broke out mainly in Northern India in the year 1857.[1]
வீரமங்கை வேலுநாச்சியார்:
வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
பூலித்தேவன்:PART.II
பூலித்தேவன் (1715 – 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
விடுதலைப்போராட்டத்தில் பங்கு :
Subscribe to:
Posts (Atom)