கட்டப்பொம்மன் கருவில் இருக்கும் போதே


கட்டப்பொம்மன் கருவில் இருக்கும் போதே வௌ்ளையரின் தலையை சீவிய நெற்காட்டன் செவ்வல் கண்ட
பூலித்தேவர் கோட்டையை கூட பரங்கியாரினால் இடிக்க முடியவில்லை உம் வீரத்திற்கு தெண்பாண்டிய நாடே தலைவணங்கும் இன்று அவர் கடவுளாக மாறிய நாள் அவர் இறக்க வில்லை மிண்டும் வருவார் என்று நம்பிக்கை கொள்ளுங்கள் 

-தென்பாண்டிய தளபதி விக்ரமன்

No comments:

Post a Comment