முக்குலதோரே சிந்திப்பீர் ;


நம் இனத்தை வளர்ப்பதில் , நம் குல பெருமையை வளர்ப்பதில் நம் பாடு பட வேண்டும் . நம் இனத்தை அணைத்து சமுதாயமும் உற்று நோக்கி பார்த்து கொண்டிருகிறது , எந்த படமாக இருந்தாலும் ,அரசியலாக , இருந்தாலும் அனைத்தும் நம் இனத்தை பற்றியே பேசபடுகின்றன. அது மறுக்க,மறக்க முடியாத உண்மை ., நம் மற்ற இனத்தை தாழ்த்தி பேசவில்லை
,எதிராகவும் செயல்பட வில்லை , அதை நம் பெரிதாகவும் பொருட்படுத்தவில்லை , ஆனால் நம்மை கண்டு மற்றவர்கள் அனைவரும் தம் இனத்திற்கு என் இந்த நிலைமை இல்லை என்று யோசிக்கின்றனர் .. ஆமாம் உண்மை .. நான் இணையத்தளத்தில் பார்த்த வரை நமக்கு ஆதரவாக செயல்படுபவர்களை பொதுநலமாக செயல்பட வைகிறார்கள் .
எடுத்துகாட்டாக ;
இத்தனை வருடமாக நம் "பசும்பொன்" மண்ணிற்கு வந்துகொன்டிற்கும் முதலவர் 'ஜெயலலிதா 'அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவில்லை ,,
ஏன் தேவர் மகன் 'கமலகாசன் ' நடித்த படங்களில் தேவர் மகன் ,விருமாண்டி , படங்களை வைத்து முக்குலத்தோர் களுக்கு ஆதரவானவர் என்று தான் பேசுகின்றனர் .. ஆனால் கமலஹசனுக்கோ நடித்ததில் பிடித்தது இந்த இரு படம் தான் என்று தொலைகாட்சிகளில் கூறி உள்ளார் ..
எனவே முக்குலதோர்கள் நம் இனத்தின் மீது பற்று உடையவராக இருப்பது மிகவும் நன்று .........
தேவராக இருப்போம்..
தேவரோடு இருப்போம் ..
இனத்தை வளர்ப்போம் ..
எம் குல பெருமையை நாங்கள் ,மட்டும் அல்ல எக்குலதோரும் போற்றுவார்கள் ........
வாழ்க முக்குலம்........

No comments:

Post a Comment

Ads

Ads